1960 ல் கொண்டு வரப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு தற்போது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 2017 என புதிய சட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது அதுமட்டுமல்ல மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்யப்படுவதில் உள்ள முறைகேடுகளை ஒழுங்குபடுத்தவும் சில சட்ட விதிகள் தற்போது உருவாக்கப் பட்டு புதிதாக விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. திருத்தப் பட்ட புதிய விலங்கு வதை சட்டத்தின் சில சாராம்சங்கள்;