ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!

மறைந்த ஆர். பி. செளத்ரியின் உடலுக்கு நடிகர் மம்மூட்டி அஞ்சலி செலுத்தியது பற்றி...

News image

மறைந்த ஆர். பி. செளத்ரி - IANS

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

சென்னை : மறைந்த ஆர். பி. செளத்ரியின் உடலுக்கு நடிகர் மம்மூட்டி அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ரத்தன்லால் பகத்ராம் சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை(மே 5) ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்தத் துயரம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோத்த்தி ஆழ்த்தியுள்ளது. அன்னாரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று மம்மூட்டி அஞ்சலி செலுத்தினார்.

Summary

Chennai, Tamil Nadu: Actor Mammootty arrives at the residence of veteran film producer R.B. Choudary to pay him his last respects. R.B. Choudary died in a road accident in Beawar, Rajasthan, yesterday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.