தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய்..! அசாம் காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

நடிகர்கள் ரஜினி - கமல் பட பாணியில் அசாம் காங்கிரஸ் வெளியிட்ட விடியோ குறித்து...

News image

ரஜினி - கமல், ராகுல் காந்தி - கௌரவ் கோகோய். - படங்கள்: எக்ஸ் / ரெட் ஜெயண்ட்ஸ், அசாம் காங்கிரஸ்.

Updated On :7 மார்ச் 2026, 10:11 am

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய் இருக்குமாறு அசாம் காங்கிரஸ் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அசாம் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினி, கமல் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அசாமில் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அசாம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் பேரவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற நிலையில், இந்த விடியோ வைரலாகி வருகிறது.

Summary

Rahul Gandhi - Gaurav Gogoi in the style of Rajini - Kamal..! Video released by Assam Congress!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.