ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்பிரிட் - கல்லூரி மாணவராக நடிக்கும் பிரபாஸ்?

ஸ்பிரிட் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது...

The first look poster of the Spirit movie.

ஸ்பிரிட் பட முதல் பார்வை போஸ்டர். - படம்: எக்ஸ் / சந்தீப் ரெட்டி வங்கா.

Published On :30 ஜூன் 2026, 5:45 pm IST

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் தயாரிப்பு பணிகளில் தொய்வில்லாமல் செல்கிறது.

இதில், பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பில் கல்லூரி மாணவராக பிரபாஸ் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.

New information has emerged regarding the movie Spirit, starring actor Prabhas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.