ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!

இந்திய அளவில் ஸ்பைடர் மேன் படத்தின் வசூல் குறித்து...

Spider-Man movie box office collections.

ஸ்பைடர் மேன் பட வசூல். - படம் - எக்ஸ்

Published On :3 ஆகஸ்ட் 2026, 7:04 pm IST

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்திய அளவில் ரூ. 309 கோடி வசூலித்துள்ளதாக இன்று (ஆகஸ்ட் 3) அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக வெளியானது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் படத்தை பார்த்தைப் பார்த்து வருகின்றனர்.

உலகளவில் வெளியான இந்தத் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலாக ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது. இரண்டாம் நாள் வசூலாக ரூ. 216 கோடி வரை வசூலித்து, பல பான் இந்திய நடிகர்களின் இரண்டு நாள் வசூலைத் தாண்டியுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படம் இந்திய அளவில் ரூ. 309 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The India-wide box office collection for the movie Spider-Man: Brand New Day has been announced today (August 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.