ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

தனுஷ் - பிஎஸ் மித்ரன் படம் குறித்து...

News image

தனுஷ்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:37 am

நடிகர் தனுஷ் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷை இயக்க ஒரு கூட்டமே காத்திருக்கும் அளவுக்கு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களும் இயக்குநர்களும் ’டி’ ஒப்புக்கொள்வாரா? தனுசை நாடுகின்றனர்.

இடைவெளியே கொடுக்கமால் தனுஷும் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்த கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்ந்து, இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சர்தார் படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Reports suggest that actor Dhanush is set to star in a film directed by P.S. Mithran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.