பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அகண்டா இயக்குநருடன் இணையும் கார்த்தி?

கார்த்தியின் புதிய படத் தகவல் குறித்து...

News image

கார்த்தி

Updated On :26 ஏப்ரல் 2026, 12:00 pm

நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான வா வாத்தியார் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தோல்விப்படமானது. அடுத்ததாக, இவர் நடித்து முடித்த சர்தார் - 2 திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு நடிகர் கார்த்திக்கு கதை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Reports have emerged that actor Karthi has listened to a story from a Telugu director.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.