தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

யூடியூப் சேனலை துவங்கிய ஷ்ரத்தா தாஸ்!

நடிகை ஷ்ரத்தா தாஸ் புதியதாக யூடியூப் சேனலை துவங்கியுள்ளார்.

News image

ஷ்ரத்தா தாஸ்! - படங்கள்: இன்ஸ்டா / ஷ்ரத்தா தாஸ்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 7:34 am

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷ்ரத்தா தாஸ். 2008-இல் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

2010இல் இவர் நடித்த லாகூர் திரைப்படத்துக்கு திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை இயக்கிய இயக்குநர் சஞ்சய் புரன் சிங் சௌகானுக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.

ஷ்ரத்தா தாஸ்

ஷ்ரத்தா தாஸ்

37 வயதாகும் ஷ்ரத்தா தாஸ் இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு கவனம் ஈர்ப்பவர்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் புதியதாக யூடியூப் சேனலை துவங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகைகள் நயன்தாரா, தமன்னா சினிமாவை தாண்டி தங்களுக்கென்று தனியாக தொழில் நடத்தி வருகிறார்கள். சிலர் மட்டுமே யூடியூப் சேனல்களை நடத்துகிறார்கள்.

ஷ்ரத்தா தாஸ்

ஷ்ரத்தா தாஸ்

தற்போது ஷ்ரத்தா தாஸ் அர்தம், பாரிஜாத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.