ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ட்விட்டரில் இணையுங்கள்: அஜித்துக்கு கோரிக்கை வைத்த ட்விட்டர் நிறுவன அதிகாரி

நடிகர் அஜித் எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் இல்லை. எனினும் ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள்.

News image
Updated On :30 டிசம்பர் 2019, 12:04 pm

நடிகர் அஜித் எந்தவொரு சமூகவலைத்தளங்களிலும் இல்லை. எனினும் ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள்.

அஜித் படங்களின் டிரெய்லர், போஸ்டர்கள் வெளிவரும்போது ட்விட்டர் டிரெண்டிங்கில் அவை தான் முன்னணியில் இருக்கும். இந்நிலையில் நடிகர் அஜித், ட்விட்டரில் இணையவேண்டும் என்று ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப்ஸ் மேலாளர் செரில் ஆன் கோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

அஜித்தின் படங்கள் பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் உரையாடுகிறார்கள், அதிகம் பகிர்கிறார்கள். எனவே நடிகர் அஜித் ட்விட்டரில் இருக்கவேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.