மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆண் குழந்தை: தகவல் தெரிவித்த எமி ஜாக்சன்!

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார் எமி ஜாக்சன்...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2019, 6:07 am

இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2010-ல் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் விக்ரமுடன் ஐ படத்திலும், 2.0 படத்தில் ரஜினியுடனும் நடித்தார்.

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார் எமி ஜாக்சன். குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிய எமி ஜாக்சன், அதன்பிறகு இன்ஸ்டகிராமில் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

எமி ஜாக்சனுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடத் தொடக்கத்தில் எமி - ஜார்ஜ் ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெறும் என்றும் அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.