தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மம்முட்டியின் பிறந்த நாளன்று துல்கர் சல்மான் எடுத்த செல்ஃபி வைரலானது!

மலையாள நடிகர் மெகாஸ்டார் மம்மூட்டிக்கு இன்று (7 செப்டம்பர்) பிறந்த நாள். 66 வயதாகும்

News image
Updated On :7 செப்டம்பர் 2017, 11:29 am

மலையாள நடிகர் மம்மூட்டிக்கு இன்று (7 செப்டம்பர்) பிறந்த நாள். 66 வயதாகும் இந்த  மெகாஸ்டாருடன் அவர் மகன் எடுத்துக் கொண்ட அழகான செல்ஃபி சமூக வலைத்தளங்களில் இன்று பரவியது. அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லி துல்கர் இந்தப்  புகைப்படத்தை பதிவிட்டவுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பினைப் பெற்றுவிட்டது.  ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிக் குவித்தது இந்தப் பாசக்காரப் புகைப்படம்.

'என்னைவிட இளமையாகவும் பன்மடங்கு கூலாகவும் இருக்கும் என் அப்பாவுக்கு, இனியதினும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று செல்ஃபியுடன் துல்கர் எழுதியிருந்த வாசகமும் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

இந்த செல்ஃபியைப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.