பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய பாடல்!

சச்சின் டெண்டுல்கர் நடித்து மே 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'சச்சின் எ பில்லியன்

News image
Updated On :31 மே 2017, 7:35 am

சச்சின் டெண்டுல்கர் நடித்து மே 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்'. இந்தப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தன்னுடைய முதல் இந்திப் பாடலை பாடியுள்ளார்.  

Story image

14 வயது அமீன் பாடிய பாடலான 'மர்த் மராதா' ரசிகர்களின் கவனத்தைப் பரவலாகப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி கெய்க்வாடுடன் அமீன் பாடியது குறித்த செய்தியையும் அப்பாடலை யூ டியூப்பிலும் பகிர்ந்துள்ளார்.

அமீன் இதற்கு முன் இயக்குனர் மணி ரத்னத்தின் ஓகே கண்மணியில் மெளலானா என்ற பாடலையும், ஆங்கிலத்தில் 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற பாடலையும், தெலுங்கில் 'நிர்மலா கான்வென்ட்’ என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ள நிலையில் தற்போது இந்தியிலும் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.