திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஒரே நாளில் வெளியாகும் 9 தமிழ்ப் படங்கள்!

மார்ச் இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதம் முழுக்க பெரிய படங்கள் வெளியாவதால்...

News image
Updated On :22 மார்ச் 2017, 10:55 am

முதலில் சில நாள்களுக்கு முன்பு வெளியான விளம்பரங்களைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டது உண்மைதான்.

மார்ச் 24 அன்று 12 படங்கள் வெளிவருவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய செய்தித்தாள்களில் 9 படங்கள், வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளன.

காரணம்?

மார்ச் இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதம் முழுக்க பெரிய படங்கள் வெளியாவதால் அதற்கு முன்பு சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.

கடுகு, தாயம், பாம்பு சட்டை, எங்கிட்ட மோதாதே, அரசகுலம், வைகை எக்ஸ்பிரஸ், இவன் யாரென்று தெரிகிறதா, 465, 1 ஏஎம் என 9 படங்கள் வெள்ளியன்று வெளியாக உள்ளன. இந்த அத்தனை படங்களும் சரியான அளவில் திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே வெள்ளியன்று ஒன்றிரண்டு படங்கள் வெளியாகாமல் போகவும் வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.