பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்தநாள். அவரது இசைக்கு என்ன வயது?

ரஹ்மானுக்கு 50 வயதா என்று ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கலாம். ஆனால், இன்றைக்கும் அவர் பாடல்களில்...

News image
Updated On :6 ஜனவரி 2017, 6:41 am

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. 

ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.

2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முக்கியமான இசையமைப்பாளராக, பெரிய படங்களின் முதல் தேர்வாக உள்ளார். கூடவே ஹாலிவுட் படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ரஹ்மானுக்கு 50 வயதா என்று ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கலாம். ஆனால், இன்றைக்கும் அவர் பாடல்களில் இளமை ததும்புகின்றன. வற்றாத இளமையைக் கொண்டவைதான் ரஹ்மானின் பாடல்கள். 

வாசகர்களே, உங்களுக்குப் பிடித்த ரஹ்மான் பாடல் என்ன? எதனால் அந்தப் பாடல் உங்களைக் கவர்ந்துள்ளது? கமெண்ட்ஸில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.