ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிரபல நடிகர் வினோத் கண்ணா காலமானார்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் மரணம் அடைந்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 12:24 pm

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் மரணம் அடைந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் காலமான வினோத் கண்ணாவுக்கு வயது 70.

2015-ல் ஷாருக் கான் நடித்த தில்வாலே படத்தில் வினோத் கண்ணா நடித்திருந்தார். அதுவே அவர் நடித்த கடைசிப் படம். குர்பானி, தயவான், மேரே அப்னே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

சமீபகாலமாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்பட்டது. இதனால் அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

வினோத் கண்ணாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகவலைத்தளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.