ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அமெரிக்காவில் பாகுபலி 2: முன்பதிவில் மட்டும் ரூ. 19 கோடி வசூல்!

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 64 லட்சம் மதிப்புக்கு ($100,000) டிக்கெட்டுகள் முன்பதிவு...

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 7:11 am

பாகுபலி 2 நாளை வெளியாகிறது. நாளை முதல் பட வசூல் குறித்த சாதனைகளும் தொடர்ந்து வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தப்போவது உறுதி.

அமெரிக்காவில் பாகுபலி 2 படத்தை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. அங்கு முன்பதிவிலேயே பாகுபலி 2 படம் சாதனை செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் நாளுக்கான முன்பதிவில் ஏற்கெனவே ரூ. 19 கோடி (3 மில்லியன் டாலர்) கிடைத்துள்ளது, இது எந்த இந்தியப் படத்துக்கும் முன்பதிவில் கிடைக்காத ஒரு வசூல் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 64 லட்சம் மதிப்புக்கு ($100,000) டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றனவாம். 

உலகம் முழுக்க 9000 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது பாகுபலி 2. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 6500 திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.