பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஏப்ரல் 14: தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய படங்கள்!

சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா ஒளிபரப்பாகிறது.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 9:17 am

வழக்கம்போல இந்தமுறையும் பண்டிகைத் தினத்தன்று புதிய தமிழ்ப்படங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

தமிழ்ப்புத்தாண்டுத் தினமான ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா ஒளிபரப்பாகிறது. 

விஜய் டிவியில் காலை 11 மணிக்கு மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படமும் மாலைவேளையில் எம்எஸ் தோனி படமும் ஒளிபரப்பாகின்றன.

ஜெயா டிவியில் கார்த்தி நடித்த காஷ்மோராவும் ஜீ தமிழில் விஜய் ஆண்டனி நடித்த சைத்தானும் ஒளிபரப்பாகின்றன.

அன்றைய தினம் பா.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் என மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.