பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

10 வருடங்கள் கழித்து தெலுங்குப் படத்தில் நடிக்கும் குஷ்பு!

பள்ளிக்கு முதல் நாள் செல்வதுபோல உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய உள்ளது...

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 6:47 am

2006-ல் ஸ்டாலின் தெலுங்குப் படத்தில் நடித்தார் குஷ்பு. அடுத்தவருடம் Yamadonga படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார். பிறகு பலவருடங்கள் கழித்து சம்திங் சம்திங் படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்தார். அவ்வளவுதான். தன்னுடைய கடைசிப் படமாக ஸ்டாலின் படத்தைச் சொல்லிவந்த குஷ்பு, இப்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார்.  

பவன் கல்யான், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் குஷ்புவும் இடம்பெற்றுள்ளார். முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு ட்விட்டரில் இவ்வாறு கூறினார்: காலை வணக்கம் ஹைதராபாத். பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். பள்ளிக்கு முதல் நாள் செல்வதுபோல உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார். 

தமிழில் சமீபத்தில் ஆம்பள, அரண்மனை 2 என்கிற படங்களில் நடித்திருந்தார் குஷ்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.