தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹாங்காங்குக்கு பறந்த "றெக்க"!

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் "றெக்க" படக்குழுவினர் இரண்டு பாடல்களை படமாக்க ஹாங்காங் சென்றுள்ளனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2016, 12:12 pm

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் "றெக்க" படக்குழுவினர் இரண்டு பாடல்களை படமாக்க ஹாங்காங் சென்றுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், லட்சுமி மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படத்தை ரத்தின சிவா சிவா இயக்குகிறார். கிஷோர் , ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக படக்குழுவினர் தெரிவித்ததாவது:

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் வியாழக்கிழமை ஹாங்காங் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கே இரண்டு பாடல்களும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.படபபிடிப்பு முடிந்த பின்பு ஆகஸ்ட்-16 ஆம் தேதி அன்று படக்குழுவிவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.