தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுக-வில் சேரப் போகிறேனா? நடிகை த்ரிஷா பதில்

கடந்த சில நாள்களாக, நடிகை த்ரிஷா அதிமுகவில் இணையப் போகிறார் என்று ஒரே பரபரப்பு...

News image
Updated On :24 ஜூலை 2015, 6:19 am

கடந்த சில நாள்களாக, நடிகை த்ரிஷா அதிமுகவில் இணையப் போகிறார் என்று ஒரே பரபரப்பு.

த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிடம் விருது வாங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை மாற்றி இருந்தார். இதனால் அவர் அதிமுக-வில் இணையப் போகிறார் என செய்திகள் வெளியாகின. குஷ்பு போல த்ரிஷாவும் இனி அரசியலில் தீவிரமாக இயங்க உள்ளார் என்றும் பேசப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரம், தமிழ்த் திரையுலகம் என இரு தரப்பிலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக யூகங்களுக்குப் விளக்கம் அளித்துள்ளார் த்ரிஷா.

‘சமீபத்தில் வெளியாகி உள்ள செய்திகள் போல நான் அரசியலில் எல்லாம் சேரப் போவதில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.