ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கமலின் ‘பாபநாசம்’ படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்

யு சான்றிதழ் பெற்ற படம் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம்...

News image
Updated On :7 ஜூலை 2015, 7:14 am

கமல் நடித்துள்ள பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. யு சான்றிதழ் பெற்ற படம் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்து சென்ற வாரம் வெளியான பாபநாசம் படம் ரசிகர்களின் பாராட்டுகளோடு நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை விளக்கி, பாபநாசம் படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அரசு மறுத்துள்ளது.

கொலையை மறைக்கிற மனோபாவத்தை நியாயப்படுத்துவது, காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள், தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை, பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது போன்ற காரணங்களை முன்னிறுத்தி படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரை விவரங்கள்:

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.