/

ஆகஸ்ட் 15 அன்று, லண்டனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

எழில்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சுதந்தர தினத்தன்று லண்டனில் உள்ள ஓ2 அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

இதுபற்றி அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன் என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.