கொங்கு வட்டார மண் மணம் கமழும் சி.ஆர். ரவீந்திரனின் "ஈரம் கசிந்த நிலம்" நாவல் விமர்சனம்!
கதையில் நிழலாய் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் நிலம். நிலத்தின் மீது பெரும் பற்று கொண்ட, வேளாண்மையை மட்டும் முக்கிய ஜீவிதமாய் கொண்டு வாழ்ந்த வேளாளக் கவுண்டர் இன மக்களை கதை மாந்தர்களாய் கொண்டு,








