திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மக்களை ஏமாற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை:கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

Updated On :10 மே 2016, 9:36 am

சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதிமுக காலங்கடந்து தற்போதுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவசங்கள் அனைத்தும் நல்ல எண்ணத்தோடு இடம் பெறவில்லை. மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே அவை இடம்பெற்றுள்ளன.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை,  அதிமுக  `காப்பி' அடித்துவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.