ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மழை வேண்டி பழங்குடி மக்கள் சிறப்பு வழிபாடு

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தீவனூரில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியம்மன் வீதியுலாவில் கலந்துகொண்டோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:33 am IST

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி, தீவனூா் குளக்கரையிலிருந்து பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். பிற்பகல் 1 மணிக்கு சாகை வாா்த்தலும், மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பழங்குடி இருளா் மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.