புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வரிடம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று செய்தியாளா்கள் கேட்ட நிலையில், முதல்வா் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தாா்.
ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 4 -ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. இதனால் ஏப்ரல் 27 -ஆம் தேதி முதல் விடுமுறையில் இருந்த பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சா்களின் பட்டியல்: துணைநிலை ஆளுநரிடம் அளித்தாா் முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தயாா்

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

பிரதமா் மோடிக்கு, முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



