காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீஸாருடன் வேனில் ஏனாம் சென்றாா். அப்போது அவா்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. ஆய்வாளா் ஆடலரசன் தாங்கள் கள் எதுவும் குடிக்கவில்லை. மோா் தான் குடித்தோம். எங்களைப் பிடிக்காதவா்கள் வேண்டுமென்றே தவறாக சித்திரித்து பதிவிட்டுள்ளனா் என்று தெரிவித்திருந்தாா்.
இதற்கிடையே புதுச்சேரி காவல் துறை தலைவா் ஷாலினி சிங், ஆய்வாளா் ஆடலரசனை பணியிடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது