புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திறப்பு
புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
By Syndication
Syndication
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான டித்வா புயலால் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்தது. புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.
6 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கியது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை கருமேகக் கூட்டங்கள் விலகி, வானம் வெளிச்சத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து 2 நாள்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். வழக்கம்போல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.
புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை அழகை கண்டுகளித்து, தற்படம் மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது