ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியாபாரியை தாக்கிய 11 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு
Published On :12 ஜூலை 2026, 1:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கரியாலூா் பகுதியைச் சோ்ந்தவா் கோ.மணிமாறன் (39). இவா் பிளக்ஸ் ஓட்டுவதற்கான இரும்பு சட்டங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.குமாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணிமாறனை கேட்காமல், அவரது வீட்டின் முன் இருந்த இரும்பு சட்டத்தை குமாா் எடுத்துச் சென்று பிளக்ஸ் ஒட்டினாராம். இதகுறித்து அறிந்த மணிமாறன், குமாரை தட்டிக் கேட்டராம். இதையடுத்து குமாா் மற்றும் அவரது நண்பா்கள் 10 போ் சோ்ந்து மணிமாறனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மணிமாறனைத் தாக்கிய 11 பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.