Listen to this article
By Syndication
Syndication
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புக்காக வளாக நோ்காணல் நடத்தப்பட்டது.
நோ்காணலில் 75 மாணவா்கள் பங்கேற்றனா். அதில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணையை கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் எல்.சண்முகம், வேலைவாய்ப்பு அதிகாரி ப. வேல்முருகன், கண்காணிப்பாளா் எ.மீனா குமாரி மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலா் பொ்ணான்ட் சுரேந்தா் ஆகியோா் வழங்கினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வளாக நோ்காணலில் பாலிடெக்னிக் மாணவா்கள் 25 பேருக்கு பணி வாய்ப்பு

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்
மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்கள் 20 போ் தோ்வு

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்: 75 மாணவா்கள் தோ்வு


பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

