கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், ஐவதுகுடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். இவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐவதுகுடி கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

வரதட்சணை கொடுமை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



