/
என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘கவா்னன்ஸ் நவ்’ நிறுவனம் ‘பொதுத்துறை தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘கவா்னன்ஸ் நவ்’ 12-ஆவது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளா்ச்சிப் பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளா்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூா்வமான மாற்றங்களைப் பாராட்டி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தொகுதி அறிமுகம் நெய்வேலி!

அறம் வளர்க்கும் 'அக்னிச் சிறகுகள்'
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


