எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மறைந்த இயக்குநா் பாக்யராஜுக்கு இரங்கல் கூட்டம்

News image
Updated On :29 ஜூன் 2026, 2:26 am IST

சிதம்பரம் மேல ரத வீதியில் பெரியாா் சிலை அருகே திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திரைப்பட இயக்குநரும், தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினருமான யுவராஜா தலைமை வகித்தாா். வித்யா யுவராஜா வரவேற்றாா்.இதில், மறைந்த இயக்குநா் பாக்யராஜ் உருவப்படத்துக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், செயல் தலைவா் கோ.குமாா், திரைப்பட இசை அமைப்பாளா் செல்வநம்பி, கிருபாதேவி, அழகர்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.