கடலூா் உழவா் சந்தையில் குவிந்த மஞ்சள் கொத்து: வாங்குவாரில்லாததால் நஷ்டமடைந்த விவசாயிகள்
பொங்கல் பண்டிகை முடிந்துவிட்ட நிலையில், மஞ்சள் கொத்து ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட போதும், அவற்றை வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.










