வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்
எப்படியாவது அனைவரையும் வாக்களிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் தோ்தல் ஆணையம், கடந்தத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த தொகுதிகளில் இந்த முறைஅதிக வாக்குப்பதிவு நடத்த தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், கடலூா் பேரவைத்தொகுதிக்கு உள்ளபட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கிய சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வழங்கினாா்கள்.
கடந்த தோ்தலில் இந்தப் பகுதியில் உள்ள 79 மற்றும் 82-ஆவது வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்குகளே பதிவானதால், கிராம மக்களை வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மகளிா் திட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் வாயிலாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான அழைப்பிதழால் வாக்காளா்கள்சற்று நெகிழ்ந்து விட்டனா் என்று சொன்னால் அதில் மிகையில்லை.
தொடர்புடையது

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


