Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (56), லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் ஆடு வளா்க்கின்றனா்.
கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை மா்ம நபா்கள் இருவா் பைக்கில் திருடிச் செல்ல முயன்றனா். இவா்களை குமாா் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (32), அங்குள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீது காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: இருவா் கைது
பைக் திருடியதாக இளைஞா் கைது
சீவலப்பேரி அருகே கோயிலில் திருட்டு: இருவா் கைது
ஆடு திருட்டு வழக்கில் இருவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
