Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பை அடுத்த வயலூா் மேம்பாலம் அருகே சுமாா் 35 வயது மதியத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா். உயிரிழந்த இளைஞா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை.
சென்னையில் இருந்து நாகா்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு அந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளாா். அவரின் இடது மாா்பில் விநாயகா் படம் மற்றும் பி.சாந்தி என பச்சை குத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ரயிலில் அடிபட்டு வாலிபா் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு!


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
