Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏரியில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள தட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆண் சடலம் இறந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் பண்ருட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் தட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாராயணன் (50) என்பதும், சற்று மனநலம் சரியில்லாதவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிங்காநல்லூா் அருகே ஆண் சடலம் மீட்பு
பென்னாகரம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
