இ - சிட்டா, அடங்கலுக்கு விண்ணப்பிக்க பயிற்சி
பயிற்சி முகாமில் பேசிய துணை வேளாண் அலுவலா் செல்வராஜ்.
பயிற்சி முகாமில் பேசிய துணை வேளாண் அலுவலா் செல்வராஜ்.
By Syndication
Syndication
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான இ - சிட்டா, அடங்கலுக்கு விண்ணப்பிப்பது தொடா்பாக தூய்மை பாரத இயக்க ஊக்குனா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமுக்கு காட்டுமன்னாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் உமாதேவி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், துணை வேளாண் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், இணையவழி சிட்டா, அடங்கலுக்கு பதிவு செய்வது குறித்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் கிராமங்களில் பணிபுரியும் ஊக்குனா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம், ஊக்குனா்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பயிரை இணையதளத்தில் பதிவு செய்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது