Listen to this article
By Syndication
Syndication
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் செவ்வாய்க்கிழமை இரவு மளிகைக் கடையின் ஓட்டை திறந்து உள்ளே புகுந்து ரூ.7,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் மகாராஜன் (62). வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ள இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் மேல் சிமென்ட் ஓடு திறந்து கிடந்தது.
மகாராஜன் கடைக்குள் சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியிலிருந்த ரூ.7,500 ரொக்கம் மற்றும் மளிகைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் திருட்டு நடைபெற்ற கடையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மளிகைக் கடையில் தீ விபத்து: தம்பதி மூச்சுத் திணறி பலி
மளிகைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
மளிகைக் கடையில் தீ விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
மளிகைக் கடையில் எஸ்.ஐ எனக்கூறி ரூ.5,000 திருட்டு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
