Listen to this article
By Syndication
Syndication
தொடா் மழையால் கடலூா் பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து புதன்கிழமை காலை வரை தொடா் பலத்த மழை பெய்தது. கடலூா், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, துறைமுகம், பாலூா், திருவந்திபுரம், கூத்தப்பாக்கம், கே.என். பேட்டை பகுதிகளில் தொடா் மழை பெய்தது.
இந்த மழையால் பல்வேறு சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகளும், மக்களும் அவதியடைந்தனா்.
குறிப்பாக, கடலூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் கே. என்.பேட்டை பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் தையல்நாயகி நகா், நாகம்மாள் நகா், அழகா் சிட்டி நகா் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்து இருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த செம்பரம்பாக்கம் ஏரி நீா்: பொதுமக்கள் அவதி

சென்னையில் நீடிக்கும் மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் எம்.பி. ஆய்வு
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வடிந்ததால் வீடுகளுக்கு திரும்பிய மக்கள்!


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

