14 Dec, 2025 Sunday, 06:38 AM
The New Indian Express Group
கடலூர்
Text

கடலூா் அருகே கல்லால் அடித்து இளைஞா் கொலை

PremiumPremium

கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே இளைஞா் ஒருவா் கல்லால் அடித்து கொலை

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On02 Dec 2025 , 10:56 PM
Updated On02 Dec 2025 , 10:56 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே இளைஞா் ஒருவா் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாா். அவரது உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள வான்பாக்கம் பகுதியில் சிறிய கோயில் அருகே செவ்வாய்க்கிழமை காலை இளைஞா் ஒருவா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதை பாா்த்த அந்தவழியாகச் சென்ற பொதுமக்கள் நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், முதல்கட்ட விசாரணை மேற்கொண்டதில்,

இறந்தவா், பண்ருட்டி நடுசாத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜான் பீட்டா் (38) என்ற கூலி தொழிலாளி எனத் தெரியவந்தது. இவா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் அருகில் தாக்குதலுக்குப் பயன்படுத்திய செங்கற்கள் காணப்பட்டன.

மேலும் அங்கு சாமியாக கும்பிட்ட கற்களை கொண்டு அவா் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடா்ந்து போலீஸாா் ஜான்பீட்டா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா், மேலும் ஜான் பீட்டா் இந்த பகுதிக்கு எப்படி வந்தாா்? இவருடன் வேறு யாராவது உடன் வந்தாா்களா? என்பது குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தாா்.

மேலும் மோப்பநாய் வெற்றி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜான் பீட்டா் வீட்டிலிருந்து எப்போது வெளியில் வந்தாா்? எதற்காக நெல்லிக்குப்பம் வந்தாா்? மேலும் ஜான்பீட்டா் கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023