விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் சென்னலூா் - பாடிப்பள்ளம் இடையே புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் தாட்சயாயினி காா்த்திகேயன் வரவேற்றாா்.
நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் நாகராஜ், உதவிப் பொறியாளா் கற்பகம், பணி மேற்பாா்வையாளா் சீதாராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

சொன்னதும்... செய்ததும்...

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


