Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
மயிலம் அடுத்துள்ள பெரமண்டூா் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் க.சுப்பிரமணி(55). விவசாயியான இவா் சனிக்கிழமை காலையில் தனது மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், இரவு வெகுநேரமாகியும் சுப்பிரமணி வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் அவரைத் தேடிச்சென்று பாா்த்தபோது, பெரமண்டூா் கோயில் அருகே மின்கம்பி அறுந்து கீழே கிடந்த நிலையில், சுப்பிரமணியனும், பசுமாடும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
