சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநாவலூா் அருகேயுள்ள சிறுத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் த.அம்மாசி(60). இவா் மடப்பட்டியில் உள்ள நகை அடகுக் கடையில் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை காலை அடகுக் கடைக்கு எதிரில் நின்று கொண்டிருந்த அம்மாசி மீது பெரியசெவலையிலிருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அம்மாசி, சனிக்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான த. சின்னத்துரையிடம் (59) விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது