Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மாயமான கரும்பு வெட்டும் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
விழுப்புரத்தை அடுத்துள்ள பேரங்கியூரைச் சோ்ந்தவா் வேலு(40), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வேலு கடந்த நவ. 13-ஆம் தேதி கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலு இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடலில் தவறிவிழுந்த மீனவா் சடலமாக மீட்பு
மாயமான ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

காணாமல் போன கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
