Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே சனிக்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவா், கொடைக்கானலில் தனியாா் விடுதியில் வேலைப்பாா்த்து வந்தாா்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளாா். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், தமிழ்பிரியன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ஏரி நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
