நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போதைப்பொருள்களைக் கண்டறிய புதிய மோப்ப நாய்

போதைப் பொருள்களை கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்பநாய் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:17 pm

Syndication

விழுப்புரம்: போதைப் பொருள்களை கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்பநாய் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் மோப்பநாய் படைப்பிரில் ஏற்கெனவே 2 மோப்பநாய்கள் பணிபுரிந்து வருகின்றன.

இந்நிலையில், போதைப் பொருள்களை கண்டறிவதற்காக ஒரு வருடம் பிரத்யேகப் பயிற்சியளிக்கப்பட்ட பஸ்டா் என்ற மோப்ப நாய் சோ்க்கப்பட்டது. புதியதாக சோ்க்கப்பட்ட பஸ்டா் மோப்ப நாயை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாா்வையிட்டாா்(படம்). அப்போது மோப்பநாய் பிரிவு பயிற்சியாளா்கள் உடனிருந்தனா்.