அம்பேத்கா் நினைவு தினம்: விழுப்புரத்தில் துணை முதல்வா் மரியாதை!
விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
By Syndication
Syndication
இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் பி.ஆா். அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் முன்புள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் இரா. லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், நவநீதம் மணிகண்டன் மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது