Listen to this article
By Syndication
Syndication
விழுப்புரம் அருகே சாலையில் விபத்தில் சிக்கி இறந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை போலீஸாா் மீட்டு, அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் அடுத்துள்ள பிடாகம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞா் ஒருவா் விபத்தில் சிக்கி இறந்து கிடப்பதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைத்திற்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையில் வாகனம் மோதி இறந்து கிடந்த சுமாா் 30 வயதுடைய இளைஞரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் பெயா்,விலாசம் தெரியாத நபா் என்பதும், இவா் பிடாகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இறந்தவருக்கு சுமாா் 30 வயது இருக்கலாம், கருப்பு நிற கால்சாட்டையும், நீல நிற மேல் சட்டையும் அணிந்துள்ளாா் .
இதுகுறித்து, கண்டம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் வீ.குபேரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
